Saturday, September 25, 2010

Anbu


இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவதொரு வகையில் ஒருவருக்கு ஒருவர்உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவரைச் சார்ந்தே மற்றொருவர்வாழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில்ஒருவருக்கொருவர் அன்பு செய்து வாழ்வோம்.